Tuesday, 21 February 2012 06:38
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமதூரை சார்ந்த மர்ஹூம் முஹமது சித்திக் அவர்கள் மனைவியும்
ஜனாப் M. முஹம்மது முர்சுதீன் B.A
(தலைவர் ஊராட்சி மன்றம் அழகங்குளம்)
அவர்களின் தாயாருமான
ஜனாபா பாத்திமா பீவி
இன்று(27/01/2012) காலை 9:00 மணி அளவில் அழகங்குளத்தில்
காலமாகி(வபாத்தாகி)விட்டார்கள்
அண்ணாரின் ஜனாஸா இன்று (27/01/2012) முற்பகல் 12:00 மணிக்கு
அழகங்குளம் மையவாடியில்
நல்லடக்கம் செய்யபடும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy