ராஜஸ்தானில் நேற்று சுதர்சன் சக்தி என்ற ராணுவப் பயிற்சி நடந்தது. இதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்(76), பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி ஆகியோர் பார்வையி்ட்டனர்.
இந்த பயிற்சியில் சுமார் 50,000 ராணுவத்தினர், டி-90, டி-72 ரக பீரங்கிகள், அர்ஜுன், பைட்டர் ஜெட்டுகள், இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30.....
