You are here: Home TAMIL NEWS கதம்பம் இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

Print

பார்மர்: டி-90 பீரங்கியில் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். இதன் மூலம் பீரங்கியில் பயணித்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ராஜஸ்தானில் நேற்று சுதர்சன் சக்தி என்ற ராணுவப் பயிற்சி நடந்தது. இதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்(76), பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி ஆகியோர் பார்வையி்ட்டனர்.

இந்த பயிற்சியில் சுமார் 50,000 ராணுவத்தினர், டி-90, டி-72 ரக பீரங்கிகள், அர்ஜுன், பைட்டர் ஜெட்டுகள், இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30.....

இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்