Wednesday, 22 February 2012 09:21
| < Prev | Next > |
|---|
கணணி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அவற்றின் பருமன் மிகவும் பெரியதாக காணப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன.காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அவற்றின் பருமன் சடுதியாக குறைவடைந்து இன்று இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய லப்டொப், பாம்ரொப் போன்ற மிகச்சிறிய அளவுகளில் வந்துவிட்டன.
ஆனால் தற்போது நாம் அணியும் ஜீன்ஸ்களில்(நீளக்காற்சட்டை) கணணித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு தேவை அதிகரித்து விட்டது போலும் அதையும் மிக அற்புதமாக வடிவமைத்து விட்டார்கள்.


Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy